பதுளையில் 25 வயது இளைஞர்அடித்துக்கொலை !

பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பதுளை – ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமான 21 வயதான குறித்த இளைஞர் மற்றுமொரு 21 வயதுடைய பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இந்த நிலையிவ் 21 வயதான தமது மகள் காணாமல்போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாயாரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது … Continue reading பதுளையில் 25 வயது இளைஞர்அடித்துக்கொலை !